உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் .
நீ முடிவு எடுப்பதால் ஒன்றும் மாறிவிடாது.
ஆனால் முடிவு எடுத்ததை மாற்றிவிடாதே.
ஒன்றே சேய் , நன்றே செய் , அதுவும் இன்றே செய் , ஏன் தாமதம் இந்நொடிய்யே செய்.
நீ உயர பறக்க கண்டிப்பாக ஓர் கடிவாளம் வேண்டும் . இல்லாவிட்டால் நீ நினைத்ததை நிச்சயம் அடையமாட்டாய்